நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரான்ஸ் தூதரகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேயர் பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத்...
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு முகாமை நடத்துகிறது.
35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு...
வடசென்னையில் ஒரே இடத்தில் 150 உணவு விற்பனை கடைகளுடன் உணவு மண்டலம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அண்மையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றவும்...
சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, எருமை மாடு ஒன்று முட்டித்தூக்கி இழுத்துச்சென்றதால் அந்தப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சாலையில் சுற்றித்திரிய...
சென்னை அண்ணா நகரில் இரண்டரை வயது சிறுமியின் முகத்தில் தெரு நாய் கடித்துக் குறிய சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் கேட்பாரின்றி சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.
முகத்த...
அதிகபட்ச சொத்துவரி நிலுவை வைத்துள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் "டாப் 100" பட்டியலை வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் மாம...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணிகள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென சென்னை மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பக...